- மாதவி புரி புச்
- மும்பை உயர் நீதிமன்றம்
- தில்லி
- மாதவி
- மும்பை உயர் நீதிமன்றம்
- செபி
- நீதிமன்றம்
- மாதவி…
- தின மலர்
டெல்லி: பங்குச்சந்தை மோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாதவி மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். செபி முன்னாள் தலைவர் மாதவியின் மனு நாளை விசாரிக்கப்படும் என்று மும்பை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர்நீதிமன்ற விசாரணை முடியும் வரை மாதவி மீதான புகார் குறித்து சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கவும் ஐகோர்ட் தடை விதித்தது.
The post மாதவி புரி புச் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!! appeared first on Dinakaran.
