தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சிறுமியுடன் பழகி அவரை பலாத்காரம் செய்த இளைஞர் வசந்த்(21)-ஐ போலீசார் கைது செய்தனர். சிறுமியை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிடுவதாக மிரட்டிய வசந்தின் நண்பர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post தூத்துக்குடி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞர் கைது appeared first on Dinakaran.