×

நடிகை விவகாரம் தொடர்பான சீமானின் மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை

சென்னை: நடிகை விவகாரம் தொடர்பான சீமானின் மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோரின் அமர்வு நாளை மறுநாள் வழக்கை விசாரிக்கிறது. நடிகை விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை, ரத்து செய்ய கோரி சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

The post நடிகை விவகாரம் தொடர்பான சீமானின் மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Seiman ,Chennai ,B Nagaratina ,Satish Chandra Sharma ,High Court ,Dinakaran ,
× RELATED ஜூலை 24ஆம் தேதி வரை இந்தியா, பாக். வான்வெளிகள் மூடல்