×

குழந்தை பாலினம் விவகாரம்- அரசு மருத்துவர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்


சேலம்: சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் பசுபதி ஸ்கேன் மையத்தில் கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த விவகாரத்தில், ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்தமிழ், செவிலியர்கள் உள்பட 9 பேரை சஸ்பெண்ட் செய்து மருத்துவத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஸ்கேன் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டு, இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

The post குழந்தை பாலினம் விவகாரம்- அரசு மருத்துவர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : MEDICAL DEPARTMENT ,MUTHAMILH ,NURSES ,VASUPATI SCAN CENTRE ,VEERANAM AREA ,SALEM DISTRICT ,Gov. ,Doctor ,
× RELATED வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி...