×

கேரளாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை

கேரளா: தோனி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கரடுமுரடான பாதைகளைக் கொண்ட மலைப்பகுதி என்பதால் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழ்நிலை உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

The post கேரளாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Dhoni Forest ,Dinakaran ,
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!