சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
The post ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.