×

15 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து..!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு சாலையில் மூலக்கரை கண்மாய் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 15 அடி பள்ளத்தில் வயல்வெளியில் தனியார் மில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் காயம்  அடைந்தனர்.

The post 15 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Srivilliputhur ,Moolakkarai Kanmai ,Vathirairuppu road ,
× RELATED மதுரை எய்ம்ஸ் என்னாச்சு என கேட்டால்,...