- கோவில்பட்டி
- பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையம்
- ரவிவர்மன்
- தூத்துக்குடி மாவட்டம்
- மருத்துவ இணை இயக்குநர்
- என்றழைக்கப்பட்டார்
கோவில்பட்டி : கோவில்பட்டியில் பட்டியலின மாணவியை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. மாணவியிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
The post கோவில்பட்டியில் பட்டியலின மாணவியை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை appeared first on Dinakaran.