- முதல் அமைச்சர்
- மு. கே.
- கிராமப்புற வளர்ச்சி
- ஊரக வளர்ச்சித் திணைக்களத்தின் மேற்பார்வைக் கு
- ஸ்டாலின்
- சென்னை
- ஊரக வளர்ச்சி மேற்பார்வைக் குழு
- மேற்பார்வைத் துறை
- நாமக்கல் கவிஞர் மாளிகை
- முன்னாள் அமைச்சர்
- செங்க்கோட்டியன்
- முதலமைச்சர் மு. கே.
- கிராம வளர்ச்சிக்காக
- தின மலர்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கண்காணிப்புக்குழு ஆலோசனை வருகிறது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் ஆலோசனையில் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஊரக வளர்ச்சித்துறை தொடர்பான முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு. குழுவின் உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, மாணிக்கம் தாகூர், திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கண்காணிப்புக்குழு ஆலோசனை..!! appeared first on Dinakaran.