- அமைச்சர்
- கே.என்
- நேரு
- சென்னை
- கே. என் நேரு
- நிருவாகத் திணைக்களம்
- சென்னை கலைவனார் அரினா
- கே என் நேரு
- தின மலர்
சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட 90% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நகராட்சி நிர்வாகத் துறை கூட்டத்திற்கு பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் மீதமுள்ள 10% பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன். ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குழாய்கள் மாற்றப்படும் என அவர் தெரிவித்தார்.
The post நகராட்சி நிர்வாகத் துறையில் 90% பணிகள் நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.