×

சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி இருந்த பேருந்தை நபர் ஒருவர் ஓட்டி சென்றதால் பரபரப்பு

சென்னை: சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி இருந்த பேருந்தை நபர் ஒருவர் ஓட்டி சென்றுள்ளார். அதிகாலை 2 மணி அளவில் மாநகர பேருந்தை எடுத்துச் சென்ற நபர் நீலாங்கரையில் முன்னால் சென்ற லாரி மீது மோதியுள்ளார். விபத்தை அடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரனை நடத்தியபோது பேருந்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி இருந்த பேருந்தை நபர் ஒருவர் ஓட்டி சென்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvanmiur bus ,Thiruvanmiur bus station ,Nilangara ,Chennai Thiruvanmiur bus station ,
× RELATED சென்னை வானகரத்தில் லிப்டில் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்..!!