டெல்லி: ஒருவரை சிறையில் வைக்க பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டை ரத்து செய்த பிறகும், அவரை சிறையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என கூறி அமலாக்கத்துறை வாதங்களை நிராகரித்த உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உடனடியாக ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
The post அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!! appeared first on Dinakaran.