- திருக்காபுலியூர்
- திருக்காபுலியூர்
- பூத்தலே
- கரூர் — திருச்சி
- திருகொம்புலியூர்
- எர்ணாகுளம்
- காரைக்கால் ரேபிட் ரயில்
திருச்சி: குளித்தலை அருகே திருக்காப்புலியூரில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் – திருச்சி ஒரு வழி ரயில் பாதையில் தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்திருந்தது. இதனை தொடர்ந்து எர்ணாகுளம் – காரைக்கால் விரைவு ரயில் 100 மீட்டர் தூரத்தில் கொடியசைத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
The post திருக்காப்புலியூரில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது உரிய நேரத்தில் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.
