×

சென்னை அம்பத்தூரில் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை: சென்னை அம்பத்தூரில் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக வட்டி தருவதாக கூறி தேவி என்பவரிடம் ரூ.5.25 லட்சம் பெற்றதாக செபாஸ்டியன் என்பவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. தேவி உள்பட 70-க்கும் மேற்பட்டவர்களிடம் செபாஸ்டியன் ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரை அடுத்து தூத்துக்குடியில் பதுங்கியிருந்த செபாஸ்டியனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

The post சென்னை அம்பத்தூரில் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Ambattur ,Chennai ,SEBASTIAN ,DEVI ,Goddess ,Ambattur ,
× RELATED வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி...