- அத்திக்கடவு-அவினாசி திட்டம் பாராட்டு
- கோயம்புத்தூர்
- எம்.ஜி.ஆர்
- ஜெயலலிதா
- முன்னாள்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- செங்கோட்டையன்
- அத்திக்கடவு அவினாசி விவசாயிகள் சங்கம்
* கோவையில் நடந்த அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில், எங்களை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைக்கவில்லை. – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
* அத்திக்கடவு அவினாசி விவசாயிகள் கூட்டமைப்பு. இதில் அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்பதற்காகவே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படவில்லை. – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.