×

டிப்பர் லாரி உரிமையாளர்கள் 5வது நாளாக போராட்டம்

ஓசூர்: ஒசூரில் எம்சாண்ட், ஜல்லி பொருட்களின் விலை உயர்வை கண்டித்து 5வது நாளாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. எம்சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலை திடீரென உயர்த்தப்பட்டதால் தனியார் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post டிப்பர் லாரி உரிமையாளர்கள் 5வது நாளாக போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tipper lorry ,Hosur ,Emsand ,Osur ,Tipper ,Jalli ,Tipper Truck ,Dinakaran ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்