- சுற்றுச்சூழல் ஒப்புதல்
- சிபட் தொழில்துறை நிலையம்
- மணலூர், திருவள்ளூர் மாவட்டம்
- திருவள்ளூர்
- தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
- சிப்கட் தொழில்
- மணலூர்,
- திருவள்ளூர் மாவட்டம்
- தின மலர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதலை நிறுத்தி வைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் முழுமையான ஆய்வு நடத்த உத்தரவிட்டு, 2024-ல் வழங்கப்பட்ட ஒப்புதலை தீர்ப்பாயம் நிறுத்திவைத்துள்ளது.
The post திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதல் நிறுத்தம் appeared first on Dinakaran.
