அரியலூர்: பட்டா மாற்றம் செய்து தர ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வங்குடி கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி கைது செய்யப்பட்டார். கூலித் தொழிலாளி வேல்முருகனிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கியபோது வி.ஏ.ஓ. புகழேந்தி கையும் களவுமாக சிக்கினார்.
The post ரூ.2,000 லஞ்சம் வாங்கிய விஏஒ கைது..!! appeared first on Dinakaran.
