×

களத்தில் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்!: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் 3 பேர் படுகாயம்..!!

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் 3 பேர் படுகாயமுற்றனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை மாடு முட்டியதில் உரிமையாளர்கள் இருவர், ஒரு பார்வையாளர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டில் காயமுற்ற 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

The post களத்தில் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்!: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் 3 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : jallikattu ,Balamet, Madurai district ,Madurai ,Palamet, Madurai district ,Palamedu ,Dinakaran ,
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை