- தமிழ்நாடு கபடி
- அன்புமணி
- சென்னை
- பஞ்சாப்
- தமிழ்நாடு அரசு
- பஞ்சாப் மாநில ஊராட்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை : தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தமிழக வீராங்கனைகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் – அன்புமணி கண்டனம் appeared first on Dinakaran.