×

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு மர்ம நபர் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்துக்கு மர்ம நபர் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது.

 

The post தூத்துக்குடி விமான நிலையத்துக்கு மர்ம நபர் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi airport ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி விமான நிலையம், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்