×

தமிழ்நாட்டில் 2 நாட்கள் அதிகாலையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 2 நாட்கள் அதிகாலையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நாளை அதிகாலையில் நகரின் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 2 நாட்கள் அதிகாலையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும்: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Meteorological Survey Center ,
× RELATED தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 5...