×

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு : குற்றவாளி குல்தீப் செங்காருக்கு இடைக்கால ஜாமின்

டெல்லி : உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட உ.பி. பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் செங்காருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக வரும் 27ம் தேதி வரை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

The post உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு : குற்றவாளி குல்தீப் செங்காருக்கு இடைக்கால ஜாமின் appeared first on Dinakaran.

Tags : Unnao ,Kuldeep Sengar ,Delhi ,Delhi High Court ,BJP ,MLA ,Dinakaran ,
× RELATED டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான...