×

லட்சத்தீவில் 15 – 18 வயதுள்ள அனைத்து சிறார்களுக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

கவராத்தி : லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தில் 15 – 18 வயதுள்ள அனைத்து சிறார்களுக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக சிறார்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக லட்சத்தீவுகள் அரசு தகவல் அளித்துள்ளது. …

The post லட்சத்தீவில் 15 – 18 வயதுள்ள அனைத்து சிறார்களுக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Lakhatives Union Territories ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?