×

வடமாநிலத்தவர் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்க ஆணை..!!

சென்னை: அரசுப் பள்ளிகளில் பயிலும் வடமாநிலத்தவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்க பள்ளிக்கல்வி இயக்ககம் ஆணையிடப்பட்டுள்ளது. வடமாநிலத்தவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

The post வடமாநிலத்தவர் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்க ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : northern states ,Chennai ,Directorate of School Education ,Director of School Education ,
× RELATED ஸ்லாஸ் தேர்வை முறையாக நடத்தி முடிக்க...