×

சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் ரம்யா காயம்..!!

சென்னை: சென்னை அமைந்தகரையில் மாஞ்சா நூல் அறுத்து இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் ரம்யா காயமடைந்தார். காயமடைந்த ரம்யா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் ரம்யா காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Guard ,Ramya ,Chennai ,
× RELATED காவலர் குறைதீர் சிறப்பு முகாமில் 60...