×

தமிழ்நாட்டில் துணைவேந்தர் நியமன பிரச்சனைக்கு ஒன்றிய அரசு தீர்வுகாண உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : தமிழ்நாட்டில் துணைவேந்தர் நியமன பிரச்சனைக்கு ஒன்றிய அரசு தீர்வுகாண உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துணைவேந்தர் நியமன வழக்கு அடுத்த விசாரணைக்கு வரும் முன்பு பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. பிரச்சனைக்கு ஒன்றிய அரசு தீர்வுகாணாவிட்டால் உச்ச நீதிமன்றம் தலையிடும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் துணைவேந்தர் நியமன பிரச்சனைக்கு ஒன்றிய அரசு தீர்வுகாண உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Union government ,Tamil Nadu ,Delhi ,Supreme Court… ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரானவழக்கில்...