×

சைதாப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் சிறையில் அடைப்பு

சென்னை: திருவல்லிக்கேணியில் ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழிப்பறி வழக்கில் சைதாப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னிலாய்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை சிசாரித்த எழும்பூர் நீதிமன்றம் சன்னிலாய்டுவை வரும் 31ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். உத்தரகாண்டில் தலைமறைவாக இருந்த சன்னிலாய்டு கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டார்.

The post சைதாப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Saidapet ,Chennai ,Thiruvallikeni ,Inspector ,Sunny Lloyd ,Egmore court ,Dinakaran ,
× RELATED சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட்...