×

திருவண்ணாமலையில் வெறி நாய் கடித்ததில் 25 பேர் காயம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கொசபாளையம் பகுதியில் வெறி நாய் கடித்ததில் 25 பேர் காயமடைந்தனர். வெறி நாய் கடித்ததில் காயம் அடைந்த 25 பேர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருவண்ணாமலையில் வெறி நாய் கடித்ததில் 25 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Tiruvannamalai ,Kosapalayam ,Tiruvannamalai district ,Arani Government Hospital ,Tiruvannamalai ,
× RELATED திருப்பூரில் பெண்ணை கத்தியால்...