×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: இறுதிச்சுற்று தொடங்கியது

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச்சுற்று தொடங்கியது. பல்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தேர்வு பெற்ற 30 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கி உள்ளனர். தற்போது வரை 700க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: இறுதிச்சுற்று தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : AVANIAPURAM JALLIKATU ,MADURAI ,AVANIAPURAM JALLIKATU TOURNAMENT ,Wadiwasal ,Avanyapuram ,Dinakaran ,
× RELATED அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 10-வது சுற்று நிறைவு!..