×

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களையும், 2 விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Rameshwaram ,Sri Lankan Navy ,Kachativu ,
× RELATED இலங்கை கடற்படை அட்டூழியம் மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்பு