×

பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி உயிரிழப்பு..!!

திருச்செந்தூர்: திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற மாரியப்பன் என்ற பக்தர், கார் மோதி உயிரிழந்தார். பாதயாத்திரை சென்ற சொக்கணாம்புத்தூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

The post பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Mariyappan ,Sokkanamputhur ,
× RELATED பரமக்குடியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட...