- தைபுசத்
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
- திண்டுக்கல்
- தைப்பூசத் திருவிழா
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
- பழனி தண்டாயுதபாணி
- சுவாமி கோயில்
திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவிற்கு பக்த்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வரும் 18-ம் தேதி தைப்பூசத்தன்று மாலை 4.45-மணிக்கு கோயில் பணியாளர்களை கொண்டு தேரோட்டம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழனி கோயில் தைப்பூச நிகழ்வுகள் கோயில் வலைத்தளம், யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார். …
The post பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவிற்கு பக்த்தர்களுக்கு அனுமதி இல்லை: மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.