×

தூத்துக்குடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.14 லட்சம் மதிப்புள்ள கலப்பட டீசல் பறிமுதல்

தூத்துக்குடி: மடத்தூர் மின்வாரிய குடியிருப்பு அருகே கிடங்கில் பதுக்கியிருந்த ரூ.14 லட்சம் மதிப்புள்ள கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 18,000 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. கலப்பட டீசல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரி, மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். …

The post தூத்துக்குடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.14 லட்சம் மதிப்புள்ள கலப்பட டீசல் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Madathur Power Station ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...