×

பட்டினம்பாக்கத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை : பட்டினம்பாக்கத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள். முதல் 2 டோஸ்கள் எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதே வகை தடுப்பூசியே 3ஆவது முறை செலுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. …

The post பட்டினம்பாக்கத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Pattinambakkam ,Chennai ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...