சென்னை: 27 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரியாருக்கு கிடைத்த காணிக்கை, பெரியாரின் சமூக நீதி தத்துவத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட காலம் உருவாகியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியாவுக்கே சமூகநீதியை உருவாக்கி கொடுக்கும் பெரும் பணியை நாம் செய்து வருகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். …
The post 27% இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரியாருக்கு கிடைத்த காணிக்கை: மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
