×

பி.எஸ்டி. நிறுவனத்திற்கு அரசு அனுப்பிய நோட்டீசுக்கு விதித்த தடையை நீக்கக் கூறி உயர்நீதிமன்றத்தில் மனு

புளியந்தோப்பு குடியிருப்பு: கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பை தரமற்ற முறையில் கட்டியதாக கூறி பி.எஸ்டி. நிறுவனத்திற்கு அரசு அனுப்பிய நோட்டீசுக்கு டிசம்பர் 2- ம் தேதி தடை விதிக்கப்பட்டது. தற்பொழுது, விதித்த தடையை நீக்கக் கூறி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அனுப்பியது. வழக்கில் இருதரப்பு வாதங்களுக்கான விசாரணையை உயர்நீதிமன்றம் ஜனவரி 11 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது. …

The post பி.எஸ்டி. நிறுவனத்திற்கு அரசு அனுப்பிய நோட்டீசுக்கு விதித்த தடையை நீக்கக் கூறி உயர்நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Court ,Puliyanthoppu ,BST ,KP Park ,Dinakaran ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...