×

ஜனவரி 31ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்; அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

சென்னை: ஜனவரி 31ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இத்திட்டத்தில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்….

The post ஜனவரி 31ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்; அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakarapani ,Chennai ,Chacharpani ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...