- திருக்குவலன்
- கீழ்வேளூர்
- நாகை தெற்கு மாவட்ட மின் வாரியம்
- உதவி செயற்பொறியாளர்
- ராஜேந்திரன்
- திருக்குவேல
- திருக்குவெல
- தலைக்னயிரு
- கடந்தேதி
- மணக்குடி
- Vaduvur
- ஜாஜ்ராய்
- செம்பியநாமகாதேவி
- பாலக்குறிச்சி
- திருக்குவேல
- தின மலர்
கீழ்வேளூர்,டிச.3: நாகை தெற்கு மாவட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருக்குவளை துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு இன்று (3ம்தேதி) நடக்கிறது. இதனால், திருக்குவளை, தலைஞாயிறு, காடந்தெத்தி, மணக்குடி, வடுவூர், வாழ்கரை, செம்பியனமகாதேவி, பலக்குறிச்சி, மினம்பநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருக்குவளை பகுதியில் இன்று மின் விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.
