×

மதுரை முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் புனரமைப்பு பணியில் நிதி மோசடி.: 5 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை: மதுரை முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் புனரமைப்பு பணியில் நிதி மோசடி செய்ததாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.3.10 லட்சம் முறைகேடு செய்த புகாரில் 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். …

The post மதுரை முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் புனரமைப்பு பணியில் நிதி மோசடி.: 5 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Madurai Mulliam Guriyar ,Madurai ,Madurai Mullib Periyaru ,Thorn ,Gurion ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி