பெரம்பலூர் : பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக எம்எல்ஏ பிரபாகரன் திருச்சி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் எம்.எல்.ஏ. ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….
The post பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி!! appeared first on Dinakaran.