- முதல் அமைச்சர்
- இந்து மத அறக்கட்டளை
- கெ ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- தாய் திருநல் திருக்கோயில் அர்சாக்கர்ஸ்
- இந்து அறிவுசார் துறை
- இந்து சமய மீன்பிடி
- கி.மு.
சென்னை: தை திருநாளிற்கு திருக்கோயில் அர்ச்சகர்களுக்கும், பணியாளர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் சீருடைகளை தமிழ்நாடு அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்து அறிநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். …
The post இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் ஊழியர்களுக்கு இலவச சீருடை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.