×

மராட்டியத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால் மும்பையில் அனைத்து பள்ளிகளும் மூடல்

மும்பை: மராட்டியத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால் மும்பையில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோர்கள் முன்னறிவிப்பின்றி பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post மராட்டியத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால் மும்பையில் அனைத்து பள்ளிகளும் மூடல் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Maratham ,Marathum ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு