×

சொகுசு கப்பலில் சென்ற 66 பேருக்கு தொற்று: மீதமுள்ள 60 பேர் இன்று மும்பை திரும்பினர்

மும்பை: கோர்டேலியா கப்பலில் 66 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இவர்களில் 6 பேர்  கோவாவில் இறங்கியுள்ளனர். மீதமுள்ள 60 பேர் இன்று மும்பை திரும்பியுள்ளனர். கப்பலில் உள்ள அனைத்து பயணிகளும் ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர்களின் முடிவுகள் நாளை காலை 7 மணிக்கு வெளியிடப்படும் என பிரஜக்தா அம்ப்ரேகர், மருத்துவ அதிகாரி, பிஎம்சி தெரிவித்துள்ளார். கோர்டெலியா கப்பலில் கொரோனா பாதித்த அனைவரும் தனிமைப்படுத்துவார்கள் என்றும் பரிசோதனையில் நெகட்டிவ் வரும் பயணிகள் 7 நாள் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்….

The post சொகுசு கப்பலில் சென்ற 66 பேருக்கு தொற்று: மீதமுள்ள 60 பேர் இன்று மும்பை திரும்பினர் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Goa ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!