×

திண்டுக்கல் அருகே நள்ளிரவில் இளைஞர் சுட்டுக் கொலை!!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த ராகேஷ் என்ற இளைஞர் மருத்துவமனை செல்லும் வழியில் மரணம் அடைந்தார்.துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. …

The post திண்டுக்கல் அருகே நள்ளிரவில் இளைஞர் சுட்டுக் கொலை!! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Marianathapuram ,Dindigul district ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம், கனமழை...