×

நெல்லை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

நெல்லை: திசையன்விளை அருகே இடையன்குளத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சைமன் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் மாடியில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். …

The post நெல்லை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Simon ,Idayankulam ,Vektianvilai ,Dinakaran ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...