×
Saravana Stores

இடைவிடாத மழை கால்வாய் உடையும் அபாயம்

தக்கலை, அக்.26: குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் தக்கலை ஊராட்சி ஒன்றியம் திக்கணங்கோடு ஊராட்சி கொல்லாய் பகுதியில் செல்லும் கால்வாய் உடையும் அபாய நிலையில் காணப்பட்டது. இதனை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அருள் ஆன்டனி, தக்கலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அருளானந்த ஜார்ஜ் ஆகியோர் பார்வையிட்டு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

The post இடைவிடாத மழை கால்வாய் உடையும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Dhakala ,Kumari district ,Dakhali Uratsi Union Dikkanangoda Orati Kollai ,Union Committee ,Canal ,Dinakaran ,
× RELATED அரசு வேலை வாங்கி தருவதாக 27 பேரிடம் ரூ.1.47...