×

ஐயப்ப பக்தர்கள் பெரியபாதை எனப்படும் எருமேலி வழியாக செல்ல 2 ஆண்டுக்கு பின் அனுமதி

திருவனந்தபுரம்: ஐயப்ப பக்தர்கள் பெரியபாதை எனப்படும் எருமேலி வழியாக செல்ல 2 ஆண்டுக்கு பின் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எருமேலியில் இருந்து கரிமலை வழியாக பம்பா செல்லும் வணப்பாதையில் ஐயப்ப பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. …

The post ஐயப்ப பக்தர்கள் பெரியபாதை எனப்படும் எருமேலி வழியாக செல்ல 2 ஆண்டுக்கு பின் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Erumeli ,Periyapathi ,Thiruvananthapuram ,Karimal ,
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்