×

தமிழில் பெயர்ப்பலகை இல்லாத 9 கடைகளுக்கு அபராதம்

சிவகங்கை, அக். 18: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) தலைமையில் காரைக்குடி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைத்திருப்பது தொடர்பாக, சிறப்பு கூட்டாய்வு நடைபெற்றது. இதில் தமிழில் பெயர் பலகை இல்லாத 9 கடை, நிறுவனங்கள் மீது கடைகள் மற்றும் நிறுவனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post தமிழில் பெயர்ப்பலகை இல்லாத 9 கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Collector ,Asha Ajith ,Sivagangai District ,Labor ,Assistant ,Commissioner ,Karaikudi ,
× RELATED பருவ மழை விபரம் அறிய புதிய செயலி அறிமுகம்