×

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும்: மாவட்ட நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னையில் மழையை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மண்டல அலுவலர்கள் முடிவு செய்வர்.

The post சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும்: மாவட்ட நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை போரூரில் மழை காரணமாக மின்...